Tuesday, March 23, 2010

நிழல்கள் - இது ஒரு பொன் மாலை பொழுது



ஹே ஹோ ஹும் ல ல லா...
பொன் மாலை பொழுது.....
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....

வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்....

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்.. ராத்திரி வாசலில் கோலமிடும்,

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்.. ராத்திரி வாசலில் கோலமிடும்,
வானம் இரவுக்கு பாலமிடும், பாடும் பறவைகள் தாளமிடும்,
பூ மரங்கள், சாமரங்கள் வீசாதோ? இது ஒரு பொன் மாலை பொழுது..

வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....

வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்..

வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்..
ஒரு நாள் உலகம் நீதி பெரும், திரு நாள் நிகழும் தேதி வரும்,
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன், இது ஒரு பொன் மாலை பொழுது..

வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஆ ஹே ஹோ ஹும் ல ல லா..
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்...

Wednesday, March 3, 2010

அழகிய தீயே!! - விழிகளின் அருகினில் வானம்


விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்,
இது ஐந்து புலன்களின் ஏக்கம், என் முதல் முதல் அனுபவம் ஓ யெஅஹ்..

ஒலி இன்றி உதடுகள் பேசும், பெரும் புயலென வெளிவரும் சுவாசம்,
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம், இது அதிசய அனுபவம் ஓ யெஅஹ்...

ஒரு பெண்ணை சந்தித்தேன், அவள் நட்பை யாசித்தேன்,
அவள் பண்பை நேசித்தேன், வேறென்ன நான் சொல்ல ஓ யெஅஹ்....

பூ போன்ற கன்னித்தேன், அவள் பேர் சொல்லி தித்தித்தேன்,
அது என் என்று யோசித்தேன், அட நான் எங்கு சுவாசித்தேன்.

காதோடு மௌனங்கள், இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல், உயிர் வாழ்கின்ற மாயங்கள்,

அலை கடலாய், இருந்த மனம், துளி துளியாய் சிதறியதே!!
ஐம்புலனும், என் மனமும், எனக்கெதிராய், செயல்படுதே!!

விழி காண முடியாத மாற்றம், அதை மூடி மறைக்கின்ற தோற்றம்,
ஒரு மௌன புயல் வீசுதே, அதில் மனம் தட்டு தடுமாருமோ... யெஅஹ்..

பூவில் என்ன புத்தம் புது வாசம்,
தென்றல் போல சங்கீதமாய் வீசும்,
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்,
யாரோ என்று எங்கோ மனம் தேடும்.

கேட்கத ஓசைகள், இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள், இவை நான் கொண்ட மாற்றங்கள்.

சொல் என்னும் ஓர் நெஞ்சம், என்னை நில் இன்னும் ஓர் நெஞ்சம்,
எதிர் பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர் காலம் ஆரம்பம்,

இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா?
தொலைத்திடவா? மறைத்திடவா? ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
என்னை கத்தி இல்லாமல் கொய்யும்....
இதில் மீள வழி உள்ளதே, இருபினும் உள்ளம் விரும்பாது ஓ யெஅஹ்.....

விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்,
இது ஐந்து புலன்களின் ஏக்கம், என் முதல் முதல் அனுபவம் ஓ யெஅஹ்..

ஒலி இன்றி உதடுகள் பேசும், பெரும் புயலென வெளிவரும் சுவாசம்,
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம், இது அதிசய அனுபவம் ஓ யெஅஹ்...

ஒரு பெண்ணை சந்தித்தேன், அவள் நட்பை யாசித்தேன்,
அவள் பண்பை நேசித்தேன், வேறென்ன நான் சொல்ல ஓ யெஅஹ்....

வானம் வசப்படும் - வானம்...... வசப்படுமே!!.......


வானம்...... வசப்படுமே!!.......
வானம்...... வசப்படுமே!!......

கனவெல்லாம் இனிமை படுமே..
அழகினை பாட மொழி கூட என் வசமாகுமே!!.......

வானம்...... வசப்படுமே!!......

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!......

கவிதை பார்வையை படித்தால் தமிழ் இலக்கியம் வசப்படுமே..
செவியில் புன்னகை விழுந்தால் இசை நொடியினில் வசப்படுமே..

வான் போலே.....நீளாதே..............
நீளாதே.. நீளாதே..

தீண்டாமல்.......தாளாதே...........
தாளாதே.... தாளாதே....

ஆனாலும் விரல் படுமே...
பட்டால் ஆகாயம் வசப்படுமே....

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!.......

விழியில் நீ விழும் வரையில் நான் நிறங்களை ரசிக்கவில்லை.
மனதினில் நீ வரும் வரையில் நான் இரவினில் விழிததில்லை.

காற்றாக............. வாழ்ந்தேனே..........
வாழ்ந்தேனே..... வாழ்ந்தேனே.....

கண் கூண்டில்.........அடைத்தாயே...........
அடைத்தாயே........ அடைத்தாயே........

எல்லாம் என் வசப்படுமே...,.....
எந்தன் நெஞ்சோ உன் வசப்படுமே......

வானம்...... வசப்படுமே!!.......
வானம்...... வசப்படுமே!!......

கனவெல்லாம் இனிமை படுமே..
அழகினை பாட மொழி கூட என் வசமாகுமே!!.......

வானம்...... வசப்படுமே!!......

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!......

மௌனம் பேசியதே! - ஆடாத ஆட்டமெல்லாம்


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன? உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன? உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும் செர்த்துகொன்டே போகின்றோம்.

மனிதன் என்ற வேடம் போடு, மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து, தீமைகளை செய்கின்றோம்.

காலம் மீண்டும் திரும்பாதே! பாதை மாறி போகதே!!
பூமி கொஞ்சம் குலுன்கினாலே நின்று போகும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன? உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

ஹேய்.. கருவறைக்குள் தானாக கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!

பேருக்காக ஒரு ஆட்டம், காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது, ஊரு போடும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன? உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?

Friends - மஞ்சள் பூசும் வானம்


மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்.

மனதிலே.. மனதிலே.. புது அலைகள் அடித்தது!
விழியிலே.. விழியிலே.. பொன் மீன்கள் துடித்தது!

காதல் வருக! வருக! இவள் நாணம் ஒழிக! ஒழிக!

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்.

கோலம் போட, வாசல் உள்ளது. எந்தன் வீடோ வாசல் அற்றது!
உந்தன் உள்ளம், கோவில் போன்றது. அதனால் தானே, நான் தீபம் தந்தது!

கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும்.
பாரம் கொண்ட மேகங்கள் நீராய் மண்ணை தீண்டும்.

உந்தன் காதல் ஒரு வழி.. திரும்பி செல்லு கண்மணி..

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்.

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது, ஜன்னலின் வழியே.. காதல் நுழைந்தது.
ஹோ.. காதல் நுழைய, காற்று நின்றது. ஜன்னல் கதவை, மூடிச் சென்றது.

மூடும் கண்கள் எப்போதும் காட்சி காண்பதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.

திரும்ப வேண்டும் என் வழி..
சொல்லும் சொல்லே நல் வழி..

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்.

கிரீடம் - விழியில் உன் விழியில்


கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்?
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்.

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!

உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிறேன்.
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ.. தோள் சாய்கிறேன்.

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!

இது வரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை.
முதல் முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை.

குடையோடு நான் போனேன், மழையினில் ஏனோ நனைகின்றேன்.
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்.
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!

சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை.
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை.

உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிகிறதே!!
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே!!
என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்!!

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே!!
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே!!

பார்த்திபன் கனவு - கனா கண்டேனடி தோழி


கனா கண்டேனடி...... தோழி.....,
கனா கண்டேனடி,
கனா கண்டேனடி,
கனா கண்டேனடி,

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்,
அகம் எது புறம் எது புரிந்தது போலே
கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்,
சுவை எது சுகம் எது அறிந்தது போலே
கனா கண்டேனடி

கனா கண்டேனடி தோழி,
கனா கண்டேனடி,

எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்.

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக்கொள்ள நான் கண்டேன்.

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன்.

கனா கண்டேனடி,
கனா கண்டேனடி,
கனா கண்டேனடி,

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறி தடுக்க
கூச்சம் உன்னை நெட்டி தள்ள நான் கண்டேன்.

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன்.

நிறமில்லா உலகம் கண்டேன், நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன்.

கனா கண்டேனடி தோழி,
கனா கண்டேனடி,
கனா கண்டேனடி,
கனா கண்டேனடி.